கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: திமுக கவுன்சிலர் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
இன்று (செப்டம்பர் 16) காலை, 6:30 மணியளவில் கோவையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். தலா, 5 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து, உக்கடம், கவுண்டம்பாளையம், ஆர்எஸ்புரம், கிணத்துக்கடவு உள்பட 22 இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.