"கருணைக்கொலை செய்ய சொன்னார்கள்"- சிறப்புக்குழந்தை தாயின் உத்வேக கதை
நான் வாழ்நாளுக்குமான அழுகையை சில ஆண்டுகளிலேயே அழுது முடித்தவள்... ஆனால் இப்போதெல்லாம் கண்ணீர் சுரப்பது நின்றுவிட்டதோ என்று தோன்றுகிறது. வாழ்வின் அனைத்து கடின நிலைகளையும் நான் கடந்து விட்டதாகவே உணர்கிறேன் என்கிறார் பார்கவி