'என் கணவர் இறக்கவில்லை, உடல் உறுப்பு தானம் மூலம் 6 பேர் உருவத்தில் வாழ்வார்'
மூளைச் சாவு அடைந்த நபர்களிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகளை வழங்குவோர்களுக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. உடல் உறுப்புகளை தானம் செய்வது எப்படி? அதற்கான வழிமுறை என்ன?