கொல்ல வந்த ஹமாஸ் போராளிகளை தேநீர், பிஸ்கட் கொடுத்து சமாளித்த இஸ்ரேலிய பாட்டி
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி, பாலித்தீனிய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் தனது வீட்டுக்குள் நுழைந்த போது, அவர்களுக்கு டீயும் பிஸ்கட்டும் கொடுத்து ஒரு வயதான பெண் சமாளித்து, தன் உயிரையும் தனது கணவரின் உயிரினையும் காப்பாற்றியிருக்கிறார். தற்போது அவர் இஸ்ரேலில் ஒரு தேசியக் கதாநாயகியாகப் பார்க்கப்படுகிறார். அவர் அந்த நாள் நடந்தவற்றை நினைவுகூர்கிறார்.