டிஜிட்டல் புத்தகங்களை வாசிப்பதால் மூளையில் ஏற்படும் ஆபத்தான விளைவுகள்
புத்தகம் வாசிப்பது ஒரு சிகிச்சை முறையாகவும் கையாளப்படுகிறது. கோபம், சோர்வு, மன அமைதியின்மை ஆகியவற்றைச் சரிப்படுத்த நூல் வாசிப்பை சில மனோவியல் வல்லுநர்கள் சிகிச்சையாகக் கையாள்கின்றனர். ஆனால், டிஜிட்டலாக புத்தகம் படிப்பதால் மூளைக்கு ஆபத்தும் இருக்கின்றன.