பொன்ஸி மோசடி: அமெரிக்காவில் தமிழர் நிறுவனம் முடக்கம் - 1,003 பேரிடம் ரூ.957 கோடி திரட்டியது எ...
அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை குறிவைத்து ‘பொன்ஸி’ மோசடியில் ஈடுபட்ட ‘நண்பன் வென்ச்சர்ஸ்’ நிறுவனத்தை முடக்கும் நடவடிக்கைக்கு அனுமதி பெற்றுள்ளதாக அமெரிக்காவின் செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் கமிஷன்(எஸ்இசி) அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் 1003 பேரிடம் 957 கோடி ரூபாயை திரட்டியது எப்படி?