மதுரை புறநகரில் திருடிய தாய், 3 மகன்கள் கைது - வீட்டைச் சுற்றி தோண்டத்தோண்ட தங்க நகைகள்
மதுரை புறநகரில் இரவு நேரத்தில் கதவை திறந்துவைத்துவிட்டு தூங்குவோரின் வீடுகளில் கைவரிசை காட்டிய தாய், 3 மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வீட்டைச் சுற்றி தோண்டத்தோண்ட தங்க நகைகள் கிடைத்துள்ளன. அவர்கள் பிடிபட்டது எப்படி?