பெண்கள் பொதுவெளியில் கேள்வி கேட்க தயங்குகிறார்களா?
பொது நிகழ்வுகளில், கருத்தரங்கங்களில் பங்கேற்கும் பெண்கள் தங்கள் கேள்விகளைக் கேட்க தயங்குகிறார்கள். கேள்வி சரியானதா, கேள்வி குறித்து விமர்சனம் செய்யப்படுமா என்ற தயக்கங்களுடன் குடும்ப சூழல், சமூக கட்டுப்பாடுகளும் இதற்குக் காரணமாக இருக்கின்றன.