பாலத்தீனர்களை ஆயுதங்களுடன் விரட்டும் இஸ்ரேலியர்கள்: உயிர் பயத்தில் ஊரை காலி செய்யும் மக்கள்
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின்படி, ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகான இரண்டு வாரங்கள், மேற்குக் கரையில் உள்ள பாலத்தீனர்களுக்கு மிகக் கடுமையான காலமாக இருந்தது. அந்தப் பகுதியில் இருந்த 75 பாலத்தீனர்களை, இஸ்ரேலிய ராணுவம் அல்லது குடியேறியவர்கள் கொன்றுள்ளனர். அங்கு என்ன நடக்கிறது?