ஐ.நா.வில் கதறி அழுத பாலத்தீன தூதர்: குழந்தைகள் குண்டுவீசி கொல்லப்பட வேண்டியவர்களா? என்று கண்ணீர்
ஐ.நா. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாலத்தீன பெண் தூதர் காஸாவின் நிலையைக் குறிப்பிட்டு கதறி அழுதார். குழந்தைகளைக் கூட கொல்வதன் மூலம் இஸ்ரேல் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்கிறதா? என்று கண்ணீர் மல்க அவர் கேள்வி எழுப்பினார்.