தந்தை மரணத்திற்கு பழிக்குப்பழி: மாமியார் குடும்பத்தையே சிதைத்த மருமகள் - என்ன செய்தார் தெரியுமா?
மகாராஷ்டிராவில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், தந்தையின் மரணத்திற்கும், தன்னை துன்புறுத்தியதற்கும் பழிவாங்கும் விதமாக மாமியாரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சிதைத்திருக்கிறார். அதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா?