மதங்களை கடந்த இந்து - முஸ்லிம் மனிதநேயம்: இவர்களின் நட்பின் பின் உள்ள சோகம் என்ன?
10 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனை இழந்த பிறகு, சமூகங்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை ஹசன் ஷா உணர்ந்தார். அதனால்தான் 'மேரே கர் ஆ கே தோ தேகோ' போன்ற முயற்சிகள் அவசியமானது என்று அவர் உணர்கிறார்