சிவாஜியின் புலி நகம் லண்டனில் இருந்து மீட்பு - 'செங்கோல்' நிகழ்வுடன் அதை இணைத்து பேசுவது ஏன்?
அப்சல் கானை கொல்ல சிவாஜி பயன்படுத்திய புலி நகத்தை லண்டனில் இருந்து மீட்டு, இந்தியா கொண்டு வர மகாராஷ்டிர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்துடன், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்ட நிகழ்வை இணைத்து பேசுவது ஏன்? இரண்டிற்கும் என்ன தொடர்பு?