தமிழ்நாடு: பனை மரங்கள் கடலரிப்பை தடுக்கும், நிலத்தடி நீரை சேமிக்கும் என்பது உண்மையா?
பனை மரங்கள் கடலரிப்பை தடுக்கும், நிலத்தடி நீரை சேமிக்கும் என்பது உண்மையா? அதுகுறித்து நம்மாழ்வார் என்ன சொன்னார்? அறிவியல்பூர்வமான உண்மை என்ன? 14 கடலோர மாவட்டங்களில் பனை விதைகளை நடவு செய்யும் தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பு எந்த அளவுக்கு பலன் தரும்?