மது அருந்திவிட்டுக் காதலியின் தந்தையைக் கொலை செய்யச் சென்ற இளைஞர் - ஆள்மாறியதால் நடந்த விபரீதம்
ஆனால், ஆத்திரமும் மதுவும் ஒரு சேரக் கண்ணை மறைத்ததால், மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீடு மாறி நுழைந்ததது மட்டுமன்றி, கொலை செய்யத் திட்டமிட்டிருந்த ஆளுக்குப் பதிலாக வேறொருவரைக் கொலையும் செய்த விபரீதம் நடந்திருக்கிறது. என்ன நடந்தது இச்சம்பவத்தில்?