கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை ஏன்? இஸ்ரேல் - பாலத்தீனம் பிரச்னை காரணமா?
கத்தாரில் கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரிகள் எட்டு பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கும், இஸ்ரேல் - பாலத்தீனம் பிரச்னைக்கும் என்ன தொடர்பு?