கத்தாரில் முன்னாள் கடற்படை அதிகாரிகளின் மரண தண்டனை: இந்திய அரசுக்கு உள்ள ராஜ்ஜீய சவால்கள்
விசாரணையின் போதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார். முன்னாள் கடற்படை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை இந்திய அரசோ அல்லது கத்தார் அரசோ பொதுவெளியில் தெரியப்படுத்தவில்லை. இந்த விவகாரத்தில் இந்திய அரசால் என்ன செய்ய முடியும்?