கேரளாவில் மாற்றுப்பாலின தம்பதியை 'பெற்றோர்' என அங்கீகரிக்க மறுப்பு - நீதிமன்றத்தை நாடிய தம்பதி
கேரளாவை சேர்ந்த மாற்றுப் பாலின தம்பதியான சஹத், ஜியா தங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தங்களை பெற்றோர் என அடையாளப்படுத்த வேண்டும் எனக் கோரி கேரள உயர் நீதிமன்றித்தை நாடியுள்ளனர்.