குஜராத்தில் பாக். உளவாளி கைது - வாஜ்பாய் ஆட்சியில் இந்தியாவில் குடியேறி ராணுவத்தை உளவு பார்த்தது...
குஜராத்தில் மளிகைக் கடைக்காரர் போர்வையில் பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த அவர், வாஜ்பாய் ஆட்சியின் போது இந்தியாவில் குடியேறி, பின்னர் குடியுரிமை பெற்று, இந்திய ராணுவ வீரர்களை உளவு பார்த்தது எப்படி?