பகல சுகுணாகர்: கத்தாரில் 8 இந்தியர்கள் செய்த குற்றத்தையே கூறாமல் மரண தண்டனை விதிப்பதா?
கத்தாரில் இந்திய முன்னாள் கடற்படையினர் 8 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. தீர்ப்பு விவரமும் முழுமையாக வெளியாகவில்லை.