கேரளா: ஜெபக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20 பேர் காயம் - முழு விவரம்
கேரளாவில் கிறிஸ்துவ பிரார்த்தனைக் கூட்டத்தின்போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார், இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், கேரள காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. தேசிய புலனாய்வு முகமையும் விசாரணையைத் தொடங்கவுள்ளது.