'தமிழர்களை ஒட்டுமொத்தமாக கொன்று அழிப்பேன் ' என்று புத்த பிக்கு பேச்சு - இலங்கையில் கொந்தளிப்பு
இலங்கை மட்டக்களப்பில் புத்த பிக்கு ஒருவர், தமிழர்கள் அனைவரையும் இனப்படுகொலை செய்யப் போவதாக மிரட்டல் வீடியோ வெளியிட்டிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் யார்? அவர் இவ்வாறு பேசியது ஏன்? அதற்கான தமிழர்களின் எதிர்வினை என்ன?