லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேற்றும் பாகிஸ்தான்
நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு முடிந்துள்ளதால், ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் நாடு கடத்த உள்ளது. அவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.