காஸாவில் சண்டையை நிறுத்த மோதியால் முடியுமா? இரான் வைத்திருக்கும் நம்பிக்கை என்ன?
இரான் அதிபர் எப்ரஹீம் ரையீஸியும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் திங்கள்கிழமை தொலைபேசியில் பேசினர்.இந்த உரையாடலுக்குப் பிறகு, காஸா விவகாரத்தில் இரானும் இந்தியாவும் ஒன்றிணைந்து இஸ்ரேலை சமாதானப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.