திருவண்ணாமலை: பள்ளி மாணவர்கள் நாயன்மார் சிலைகளை சுமப்பது ஏன்? இதை யார், எப்போது தொடங்கியது?
திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் 63 நாயன்மார் சிலைகளை பள்ளி மாணவர்கள் சுமப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இந்த வழக்கத்தை யார், எப்போது தொடங்கியது? அது இனியும் நீடிக்கலாமா?