வி.பி.சிங் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்?
ஆகஸ்ட் 1990இல் மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று வி.பி.சிங் பிரதமராக இருந்த தேசிய முன்னணி அரசு அறிவித்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் ஆதிக்க சாதி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.