சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள்
ஏமனை சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சிக்குழு சமீபத்தில் செங்கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்றை கைப்பற்றி மத்தியகிழக்கு நாடுகளில் மீண்டும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - பாலத்தீன மோதலுக்கு இடையே இந்த கிளர்ச்சிக்குழு செயல்படும் விதம் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் தற்போது உலக அளவில் அதிகரித்து வருகிறது.