இஸ்ரேலிய சிறையில் மிளகாய்ப் பொடி வீசி சித்திரவதை - பாலத்தீன பெண்ணின் அனுபவம்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்துவந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இருதரப்பும் தாம் சிறைபிடித்த மக்களை விடுதலை செய்து வருகின்றனர். இருதரப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர்கள் தாம் அனுபவித்த துயரங்களைப் பகிர்ந்துகொண்டனர்.