தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பெண்களிடம் சாதி, மொபைல் எண் கேட்பது ஏன்?
தமிழ்நாட்டில் கட்டணமில்லா பேருந்து சேவையை பயன்படுத்தும் பெண்களிடம் சாதி, மொபைல் எண் கேட்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஏன் அப்படி செய்கிறது? அரசின் நோக்கம் என்ன? அதுகுறித்து எதிர்க்கட்சிகள், பெண்கள் அமைப்புகள் என்ன சொல்கின்றன?