உத்தராகண்ட் சுரங்க விபத்து: ‘எலிவளைச் சுரங்க முறை’ மூலம் மீட்கப்படும் தொழிலாளர்கள்
உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க ‘எலிவளைச் சுரங்கத் தொழில்நுட்பம்’ பயன்படுத்தப்படுகிறது. என்ன தொழில்நுட்பம் இது?