நீலகிரி: போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கைவிலங்கிட்டதா போலீஸ்? - என்ன நடந்தது?
நீலகிரியில் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு போலீஸார் கைவிலங்கிட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது சர்ச்சையாகியிருக்கிறது. என்ன நடந்தது இந்த விஷயத்தில்?