திருப்பூர்: 'சாமி பயம் காட்டி' பட்டியலின மக்கள் செருப்பு அணிவதை தடுத்த ஆதிக்க சாதியினர்
திருப்பூரில் 30 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது, செருப்பு அணியக்கூடாது என்ற வழக்கத்தை ஆதிக்க சாதியினர் பின்பற்றி வந்துள்ளனர். இதுகுறித்து தெரிய வந்தவுடன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? பிபிசி கள நிலவரம்