அயோத்தி: ராமர் கோவில் கட்ட நேபாளம் சீதனமாக கொடுத்த சாளக்கிராம கற்கள் என்ன ஆனது?
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கப் போகும் நாள் நெருங்கி வருகிறது. இந்நிலையில், இந்தக் கோவிலுக்கான ராமர் சிலையைச் செதுக்க நேபாளம் சீதனமாகக் கொடுத்த கற்கள் பற்றிய பேச்சு அதிகரித்து வருகிறது.