நிர்மலா சீதாராமன் கூறுவதுபோல் தமிழ்நாடு கூடுதல் நிதியை மத்திய அரசிடம் பெறுகிறதா?
நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மத்திய அரசுக்கு அளிக்கப்படும் வரியைவிடக் குறைவாகவே திரும்பக் கிடைப்பதாக குரல்கள் எழுந்து வரும் நிலையில், நிதி குறித்த நிர்மலா சீதாராமனின் புதிய பேச்சு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.