அமலாக்கத் துறை விவசாயிகளுக்கு சாதிப் பெயருடன் சம்மன் அனுப்பியது ஏன்? அதிகாரிகள் சொல்வது என்ன?
அமலாக்கத்துறை சார்பில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விவசாயிக்கு சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுளது. விவசாயிகள் மீது பண மோசடி வழக்கு போடப்பட்டது ஏன்? இதுகுறித்து அமலாக்கத்துறை கூறுவது என்ன?