மேலவளவு 7 பேர் படுகொலை: இந்தியாவையே உலுக்கிய சாதிவெறியின் உச்சம்
மதுரை மேலவளவில் கிராம ஊராட்சியின் பொறுப்புகளுக்குத் தேர்வாகியிருந்த முருகேசன், அரவது தம்பி ராஜா உட்பட ஏழு பேர், 1997ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்தியாவையே உலுக்கிய இந்தப் படுகொலை எப்படி நடந்தது? குற்றவாளிகள் என்ன ஆனார்கள்?