பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து 'நாம் மதமற்றவர்கள்' என்று 167 ஆண்டுக்கு முன்பே முழங்கிய முதல் தலித் ...
இந்தியாவில் 167 ஆண்டுகளுக்கு முன்பே 14 வயதில் ஒரு தலித் சிறுமி எழுத்தாளராக விளங்கினார் என்பது ஆச்சரியமளிக்கும் செய்தி. பிராமண ஆதிக்கத்தை எதிர்த்த அவர் 'நாம் மதமற்றவர்கள்' என்று முழங்கியது ஏன்? பெண்கள், பிராமணர் அல்லாதோருக்கு கல்வி மறுக்கப்பட்ட அந்த காலத்தில் அவர் படித்தது எப்படி? இந்திய சமூகம், ஆங்கிலேயர் பற்றிய அவரது பார்வை என்ன?