திருட்டு கும்பலை பிடிக்க காய்கறி, பலூன் வியாபாரி வேடமிட்ட போலீசார் - என்ன நடந்தது?
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பகலில் கொத்தனார், இரவில் திருட்டு என்று செயல்பட்டு வந்த கும்பலை அதே பாணியில் போலீசார் பிடித்துள்ளனர். காய்கறி மற்றும் பலூன் வியாபாரிகள் போல் வேடமிட்டு போலீசார் அவர்களை பிடித்தது எப்படி? இந்த வழக்கில் துப்பு துலங்கியது எப்படி?