உலகம் முழுவதும் பல கோடி மக்களின் பசி போக்கிய இவரை 'கொலைகார விஞ்ஞானி' என்று அழைப்பது ஏன்?
இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கும், உலகம் முழுவதும் பல தலைமுறைகளாக கோடிக்கணக்கானோர் பசி போக்கவும் காரணமானவர் இந்த விஞ்ஞானி. அத்தகைய பெருமைக்குரியவரை 'கொலைகார விஞ்ஞானி' என்று அழைப்பது ஏன்?