சைபர் மோசடி: ஆளை கடத்தாமலேயே கடத்தியதாக நம்ப வைத்து பல லட்ச ரூபாயை இவர்கள் பறிப்பது எப்படி?
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் பயிலும் சீன மாணவர்களை குறிவைத்து புதுவிதமான மோசடி அரங்கேற்றப்படுகிறது. அதாவது ஆளை கடத்தாமலேயே கடத்திவிட்டதாக பெற்றோரை நம்ப வைத்து ஒரு கும்பல் பணம் பறிக்கிறது. அது எப்படி நடக்கிறது?