அக்கா மரணத்திற்கு 20 ஆண்டு காத்திருந்து பழிவாங்கிய தம்பி - கனடாவில் இருந்து தஞ்சை வந்து கொலை செய...
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அக்கா மரணத்திற்கு 20 ஆண்டுகள் காத்திருந்து அவரது தம்பி பழிவாங்கியுள்ளார். கனடாவில் இருந்து இலங்கை வழியே பட்டுக்கோட்டைக்கு அவர் வந்தது எப்படி? கொலை திட்டத்தை நிறைவேற்றியது எப்படி? 10 ஆண்டுகள் கழித்து அவர் சிக்கியது எப்படி?