கர்நாடகாவை உலுக்கும் 'கலாசார காவலர்கள்' - கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் புகார்
கர்நாடகாவில் கலாசார காவலர்களின் அத்துமீறல்கள் எல்லை மீறி தொடர்வது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய கலாசார காவலர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது?