போகி பண்டிகையால் நிலைகுலைந்த சென்னை: காற்று மாசுபாடு ஏற்படுத்திய பாதிப்புகள்
சென்னையில் போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பொருட்களை எரித்ததில், காற்று மாசு சராசரியைவிட இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால் விமானங்களை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது, வாகன ஓட்டிகள் சாலை தெளிவாகத் தெரியாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது எப்படி?