சோழர்கள் ஆட்சியில் இறந்த மன்னருடன் அவர் விரும்பிய பெண்களை சேர்த்து புதைக்கும் பழக்கம்
சோழர் ஆட்சியில் மன்னர் இறந்தவுடன் அவருக்கு விருப்பமான பெண்களை அவருடன் சேர்த்து உயிருடன் புதைத்த பழக்கம் பின்பற்றப்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் குறித்து கல்வெட்டு ஆதாரங்கள் கூறுவது என்ன?