அகதா கிறிஸ்டி எழுதிய உலகம் போற்றும் நாவலின் இந்திய பின்னணி என்ன தெரியுமா?
கிரைம் நாவல்களின் ராணி என்று அழைக்கப்படும் அகதா கிறிஸ்டி எழுதிய உலகம் போற்றும் நாவல் ஒன்று இந்தியாவில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. அவருடைய கதை இந்தியாவில் நடைபெற்ற எந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது?