இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு கெடு - சீனா சென்று திரும்பியதும் முய்சு ஆக்ரோஷம் ஏன்?
மாலத்தீவில் நிலை கொண்டுள்ள இந்திய ராணுவத்தினர் வெளியேற அந்நாட்டு அதிபர் முய்சு காலக்கெடு நிர்ணயித்துள்ளார். சீனாவுக்கு 5 நாள் பயணம் சென்று திரும்பியதும் முய்சுவின் அணுகுமுறை ஆக்ரோஷமாக மாறியிருப்பது ஏன்? அவரது சீனப் பயணத்தில் என்ன நடந்தது?