ஜல்லிக்கட்டு - சங்க காலம் முதல் விளையாடப்படும் தமிழர்களின் வீர விளையாட்டு
தமிழ்நாட்டில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் ஏறு தழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு சங்க காலம் தொட்டு பல நூறு ஆண்டுகளாக தமிழர்களின் பண்பாடாக இருந்து வருகிறது என்பதை பல இலக்கிய சான்றுகள், கல்வெட்டுகள் உள்ளன.