இந்திய எல்லைக்கு அருகே உள்ள மியான்மர் நகரை கைப்பற்றியதாகக் கூறும் கிளர்ச்சியாளர்கள் – இந்தியாவுக...
இந்திய எல்லைக்கு அருகே மியான்மர் நகரை கைப்பற்றியதாக அரக்கன் ஆர்மி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ள நிலையில், இந்தியாவுக்குள் அகதிகளின் வருகை எதிர்ப்பு, எல்லைப் பகுதியில் பாதுகாப்புக் குறைபாடு போன்ற பிரச்னைகள் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.