அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விறுவிறுவென பாய்ந்த மாடுபிடி வீரர்களை சுத்தவிடும் காளைகள்
மதுரையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. நீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு, தமிழக அரசின் ஏற்பாட்டில், அவனியாபுரம், பாலமேட்டை தொடர்ந்து, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.