சிறாவயல் மஞ்சுவிரட்டு: விதிகளை மீறுவதே விபத்துகளுக்கு காரணம் என ஆட்சியர் குற்றச்சாட்டு
சிராவயல் மஞ்சுவிரட்டில் ஏற்பட்ட விபத்து, மஞ்சுவிரட்டின் வரலாறு மற்றும் எதிர்காலம், மஞ்சுவிரட்டுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அதேநேரம், உரிய விதிகளை வகுத்து முறைப்படி நடத்தினாலும், அதை சிலர் மீறுவதே இத்தகைய மரணங்கள் நிகழக் காரணம் என்று ஆட்சியர் குற்றம் சாட்டுகிறார்.